கவிஞர் துவாரகை தலைவனின் தொலைக்காட்சி நேர்காணல்கள் பகுதி 1
துவாரகை தலைவனின் முதல் கவிதைத் தொகுப்பான பீங்கானிழையருவி [நவம்பர் 2007 ] சென்னையில் வெளியானது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வந்த அவர் நேர்காணல் ஒளிபடங்கள் இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன


No comments:
Post a Comment